12 ஆயிரம் புலிகளை தண்டித்து விட்டு இராணுவத்தை தண்டிக்கலாம்..!
இலங்கைக்கு எதிராக சர்வதேச நகர்வுகளை பலப்படுத்தும் வகையிலேயே நல்லிணக்க செயலணியின் அறிக்கை அமைந்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், புலம் பெயர் புலி ஆதரவாளர்களில் தேவைகளை நிறைவு செய்யும் பாலமாகவும் அந்த அறிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்த அறிக்கையில் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். எவ்வாறாயினும், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளே நாட்டில் நல்லிணக்கத்தை குழப்பியடித்ததாக குற்றம் சுமத்தியுள்ள அவர், யுத்தம் … Continue reading 12 ஆயிரம் புலிகளை தண்டித்து விட்டு இராணுவத்தை தண்டிக்கலாம்..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed